TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2020 1460 days 645 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது “2030 ஆம் ஆண்டு வாக்கில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை பூஜ்ஜியமாக்குதல்என்ற ஒரு உயர்லட்சிய நோக்கத்தை வெளியிட்டுள்ளது.
  • மத்திய அரசானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் சந்தை ஆண்டிற்காக கரும்பின் விலையை 1 குவின்டாலுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ஆதார மற்றும் இலாபகரமான விலையை ரூ.285 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
  • பெண்களின் சமத்துவ தினமானது அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய 19வது திருத்தத்தைக் குறிப்பதற்காக ஆகஸ்ட் 26 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • மாலத் தீவில் உள்ள தீவுச் சங்கிலித் தொடரானது கடலுக்கு அருகில் உள்ள அதன் கடற்கரைப் பகுதி மற்றும் அதன் நீர்ப் பகுதியில் அதிக அளவிலான நுண் நெகிழிகளைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்