October 12 , 2020
1416 days
752
- மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் நொவ்கர் இரயில் நிலையத்தை சித்தார்த்நகர் இரயில் நிலையம் என்று பெயர் மாற்றியுள்ளார்.
- உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.
- மூத்த வங்கியாளர் தினேஷ்குமார் காராவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவராக அரசு நியமித்துள்ளது.
- இவர் ரஜ்னிஷ் குமாருக்குப் பதிலாக பணியமர்கிறார்.
- ரிசர்வ் வங்கியின் மூத்த நிர்வாக இயக்குனரான எம்.ராஜேஸ்வர் ராவை அந்த வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
- அவர் என்.எஸ். விஸ்வநாதன் அவர்களை அடுத்து அந்தப் பதவியில் அமர்கிறார்.
Post Views:
752