ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவரான வல்லப பாய் கத்திரியா அவர்கள் “கௌசத்வாகவச்” என்றசில்லுஒன்றைவெளியிட்டுள்ளார்.
இதுமாட்டுச் சாணத்திலிருந்துத் தயாரிக்கப் பட்டதாகும். மேலும் இது கைபேசியிலிருந்துவரும்கதிரியக்கத்தைக் குறைப்பதாகக் கூறப் படுகின்றது.
இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனமானது முதன்முறையாக ஒரு ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்து, அக்சென்ஞ்ர் நிறுவனத்தை முந்தியுள்ளது.
கோடக் பரஸ்பர நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான நிலேஷ் ஷா அவர்கள் இந்தியாவின்பரஸ்பரநிதியக்கூட்டமைப்பின்(Association of Mutual Funds) தலைவராகமீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.