TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2020 1371 days 645 0
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோட்டேய் ஷெரிங் ஆகியோர் இந்தியாவில் ரூபே பண வழங்கீட்டு அமைப்புகளை அணுகுவதற்கு பூடான் குடிமக்களை அனுமதிக்கும் வகையில் ரூபே அட்டையின் இரண்டாவது நிலையைக் கூட்டாகத் தொடங்கியுள்ளனர்.
    • இதன் முதலாவது நிலையானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப் பட்டது.
  • தனது நகர மேலாண்மைத் திட்டத்தில் பெண்களுக்காக என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளுடன் செயல்பட இருக்கும் முதலாவது இந்திய நகரம் மும்பை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்