TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2020 1365 days 616 0
  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது தற்போதைய நிதியாண்டில் அக்டோபர் மாதத்தின் முடிவில் வருடாந்திர நிதிநிலைக் கணிப்பில் ஏறத்தாழ 120% அல்லது ரூ 9.53 இலட்சம்  கோடியாக அதிகரித்துள்ளது.
  • ரோசர்பே ஆனது கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய தொழில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் நிதியியல் செயல்பாடுகளைச் சமநிலைப்படுத்தி அவற்றுக்கு நிவாரணம் அளிப்பதற்காக வேண்டி இந்தியாவின் முதலாவது பெருநிறுவன கடன் அட்டைகளை வழங்கியுள்ளது.
  • ஈரானிய விஞ்ஞானியான மோக்சென் பஹ்ரிசாடெக் என்பவர் ஈரானின் அப்சார்டு நகரில் படுகொலை செய்யப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்