TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2018 2218 days 733 0
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது, மேகாலயா அரசு அனுப்பிய முன்மொழிவுகளை பரிசீலித்து, தலைநகரான சில்லாங்கை 100-வது பொலிவுறு நகராக தேர்ந்தெடுத்து உள்ளது.
    • மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தனது ராஜினாமாவை அறிவித்தார். இவர் தலைமை பொருளாதார ஆலோசகராக அக்டோபர் 16, 2014. முதல் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
    • மூன்று ஆண்டுகள் பதவிக் காலத்தின் முடிவில், மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு பெற்று, அக்டோபர் 2018 வரை பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்