September 3 , 2019
1784 days
556
- மூன்று நாள் சர்வதேச சிற்றுண்டித் திருவிழாவானது ஹைதராபாத்தில் “கலாச்சார மொழி இந்திய இணைப்பு” எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
- ராகவேந்திர சிங் எழுதிய “இந்தியாவின் இழந்த எல்லைப் பகுதி – பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கதை” என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
Post Views:
556