TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2019 1784 days 556 0
  • மூன்று நாள் சர்வதேச சிற்றுண்டித் திருவிழாவானது ஹைதராபாத்தில் “கலாச்சார மொழி இந்திய இணைப்பு” எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
  • ராகவேந்திர சிங் எழுதிய “இந்தியாவின் இழந்த எல்லைப் பகுதி – பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கதை” என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்