ஐக்கிய நாடுகள் மூலதன மேம்பாட்டு நிதியமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி சின்ஹா என்பவரை தனது நிர்வாகச் செயலாளராக நியமித்துள்ளது.
டாடா குழும நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆனது கைபேசி உதிரி பாகங்களின் தயாரிப்பு வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.