ஏறக்குறைய 10 அண்டை நாடுகளுடன் ‘கோவிட் -19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி’ குறித்த ஒரு கருத்தரங்கில் பிரதமர் அவர்கள் உரையாற்றினார்.
"அவசர கால மருத்துவச் சேவைகளுக்காக" என்று அண்டை நாடுகளிடையே ஒரு பிராந்திய விமான மருத்துவ ஊர்தி ஒப்பந்தம் செய்ய வேண்டி அவர் அழைப்பு ஒன்றை விடுத்து உள்ளார்.