TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 31 , 2021 1245 days 627 0
  • மத்திய சட்டத்துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் கோவாவில் அமைக்கப் பட்டு உள்ள பம்பாய் (மும்பை) உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
    • பம்பாய் உயர்நீதிமன்றம் ஏற்கனவே மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் ஔரங்காபாத் ஆகிய இடங்களில் பிராந்திய மையங்களைக் கொண்டு இருக்கின்றது.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை (குறள் மலை), திருவள்ளுவரின் 1330 குறள்களும் அதன் மீது பொறிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது.
    • மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி வழங்கப்படும் இத்திட்டத்திற்கான பணிகள் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்