TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2021 1240 days 594 0
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று சுபாஷ்குமார் என்பவர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
    • ஏற்கனவே தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவி வகித்த சசி சங்கர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று ஒய்வு பெற்றதையடுத்து வர் இப்பதவியின் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்