TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 7 , 2021 1208 days 596 0
  • ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவில் வாழும் சுமார் எட்டு ஆசியச்  சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.
    • இந்தியாவில் மனிதனிடமிருந்து விலங்கிற்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதாகக் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான ஜெக்மோகன் மல்ஹோத்ரா காலமானார்.
    • ஜெக்மோகன் 1984 முதல் 1989 வரை ஒரு முறையும், பின்னர் 1990 ஆம் ஆண்டு  ஜனவரி முதல் 1990 ஆம் ஆண்டு மே வரையிலும் என இரண்டு முறை ஜம்மு & காஷ்மீரின் ஆளுநராக பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்