TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2021 1204 days 575 0
  • ஹீமாந்த் பிஸ்வா சர்மா அவர்கள் அசாமின் 15வது முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.
    • இவர் தற்போதைய முதல்வரான சர்பானந்தா சோனோவால் அவர்களின் ஆட்சிக் காலம் முடிவடைந்ததை அடுத்து முதல்வர் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் மே 08 மற்றும் 09 ஆகிய தேதிகளை இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவு மற்றும் நல்லிணக்க நாளாக கடைபிடித்து வருகிறது.
    • இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த தினத்தில் அஞ்சலி செலுத்தப் படுகிறது. இந்த ஆண்டானது இரண்டாம் உலகப்போரின் 76வது நிறைவு ஆண்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்