TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2021 1199 days 685 0
  • K.P. சர்மா ஒலி அவர்கள் நேபாளத்தின் பிரதமரா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
    • எதிர்க்கட்சியானது தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் ஒலி அவர்கள், மீண்டும் அங்கு பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்திய அசாமின் நாகாவ்ன் மாவட்டத்தில் குறைந்தது 18 யானைகள் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
    • வனத் துறையின் கத்தியத்தோலி வரம்பிலுள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்று அறிவிக்கப்பட உள்ள மலைப்பாங்கான பகுதியான கந்தலி எனும் ஒரு பகுதியில் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்