TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2021 1191 days 592 0
  • மத்திய ரிசர்வ்  வங்கி அறிவித்த சில விதிமுறைகளை மீறியதற்காக சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, அகமதாபாத்தின் நூதன் நாகரிக் சஹகாரி வங்கி, மற்றும் பூனாவின் டெய்ம்லெர்  பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ஆகியவை மீது இந்திய ரிசர்வ் வங்கியானது அபராதம் விதித்துள்ளது.
  • மருத்துவமனை படுக்கைகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வதற்காக அம்ரித் வாஹினிஎனும் ஒரு கைபேசி செயலியினை ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கியுள்ளது.
    • முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தஅம்ரித் வாஹினிசெயலியின் மூலம் ஜார்க்கண்ட்டில் உள்ள கொரோனா நோயாளிகள் இணைய தளம் வாயிலாக மருத்துவமனைகளில் படுக்கைகளை முன்பதிவு செய்ய இயலும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மைய வாரியமானது 99,122 கோடி ரூபாயை மத்திய அரசிற்கு உபரித் தொகையாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது மார்ச் 31 அன்று முடிவடைந்த கணக்குப் பதிவு காலமான 9 மாதங்களுக்கானது மட்டுமல்லாமல் அவசரகால இடையக நிதியினை 5.50 சதவீதமாக வைத்திருப்பதற்கும் அந்த வாரியம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்