TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 1 , 2021 1121 days 605 0
  • அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைச் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ள முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது.
    • அம்மாநில அரசானது அவர்களுக்கு 1% இட ஒதுக்கீட்டினை வழங்குகிறது.
  • கென்யா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் இணைந்து உலக கல்வி உச்சி மாநாட்டினை லண்டன் நகரில் நடத்துகின்றன.
    • கல்விக்கான உலகளாவிய கூட்டிணைவிற்காக வேண்டி 5 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு நிதி திரட்டுவதே இம்மாநாடு நடத்தப் படுவதன் நோக்கமாகும்.
  • இந்தியாவின் கோடீஸ்வர முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகாஷா ஏர்எனப்படும் தனது சொந்த, குறைந்த விலை கொண்ட, விமானச் சேவை நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
    • எர்பிஎன்பி மற்றும் பார் கேபிடல் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள் ஆகாஷா ஏர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்