TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 22 , 2021 1100 days 548 0
  • சீனாவின் தேசியப் பாராளுமன்றமானது மூன்று குழந்தைகள் கொள்கையினை ஒரு சட்டமுறையாக்கியுள்ளது.
    • சீனாவின் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவினைத் தடுக்கும் நோக்கில் மூன்று குழந்தைகள் கொள்கையானது ஒரு முக்கிய கொள்கையாகக் கருதப் படுகிறது.
  • டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்கள் கன்னாட் என்னுமிடத்தில் பாபா கரக் சிங் மார்க் எனுமிடத்தில் நாட்டின் முதலாவது பனிப்புகை கோபுரத்தினை திறந்து வைத்தார்.
    • இந்தப் பனிப்புகை கோபுரமானது ஒவ்வொரு விநாடிக்கும் 1000 கன மீட்டர் அளவிலான காற்றைச் சுத்தம் செய்து, டெல்லியில் நிலவும் pm2.5 மற்றும் pm10 ஆகிய மாசுக்களின் அளவைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்