TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2021 1094 days 515 0
  • தமிழக அரசானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் வரிசையில் ரூ.100 கோடி மதிப்பிலான  ஒரு நகர்ப்புற  வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ளது
    • நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி இது தொடங்கப்பட உள்ளது.
  • காபூலில் இருந்து தனது குடிமக்களையும் ஆப்கன் தரப்பினரையும் வெளிவேற்றச் செய்வதற்காக வேண்டி இந்தியா மேற்கொள்ளும் ஒரு சிக்கலான நடவடிக்கைக்கு ஆபரேஷன் தேவி சக்திஎனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்