TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 19 , 2021 1072 days 513 0
  • ஒரு கால பூஜை நடத்தப் படும் ஆலயங்களின் (ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜைகள் நடத்தப் படும்) 12,959 அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியர்களுக்கு தலா ரூ.1000 மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் (வணிகம்) வங்கியானது (Tamilnadu Mercantile Bank) தனது 100வது நிறைவு ஆண்டினை கொண்டாடியது.
    • 1921 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நாடார் வங்கியாக தொடங்கப்பட்ட இந்த வங்கியின் பெயர் 1962 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வணிக வங்கி எனப் பெயர் மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்