ஒரு கால பூஜை நடத்தப் படும் ஆலயங்களின் (ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜைகள் நடத்தப் படும்) 12,959 அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியர்களுக்கு தலா ரூ.1000 மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் (வணிகம்) வங்கியானது (Tamilnadu Mercantile Bank) தனது 100வது நிறைவு ஆண்டினை கொண்டாடியது.
1921 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நாடார் வங்கியாக தொடங்கப்பட்ட இந்த வங்கியின் பெயர் 1962 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வணிக வங்கி எனப் பெயர் மாற்றப் பட்டது.