அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தானியங்கி மருந்து தரும் இயந்திரங்கள் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப் படவுள்ளது.
இந்தியாவின் முதல் தானியங்கி மருந்து விற்பனை இயந்திரம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கலைஞர் அரசு கலை கல்லூரி என மாற்றப்படும் எனஉயர்கல்வி அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார்
காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.