TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 7 , 2021 1054 days 488 0
  • ஐரோப்பிய மருந்து முகமையானது 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பைசர் /பயன்டெக் என்ற கோவிட்-19 தடுப்பு மருந்தின் கூடுதல் தவணையைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கியது.
    • ஐரோப்பிய மருந்து முகமையின் கருத்துப்படி, இந்தக் கூடுதல் தவணை மருந்தானது 2வது தவணை செலுத்திய 28 நாட்களுக்கு (குறைந்தது) பிறகு கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்