இந்திய அறிவியலாளர்கள் குழு ஒன்று குவார் கம் மற்றும் சைட்டோசன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நச்சுத் தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த, உயிரி சிதைவுறும் பாலிமரை உருவாக்கியுள்ளது.
குவார் கம் மற்றும் சைட்டோசன் ஆகியவை நண்டு மற்றும் இறால்களின் ஓடுகளிலிருந்தும் குவார் (துவரை) செடியிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட பாலி சாக்கரைடுகளாகும்.