TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2021 1051 days 473 0
  • ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முன்னோடி நிறுவனமான டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனம் தேசிய மயமாக்கப் பட்டு ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா நிறுவனமே அதை மீட்டுள்ளது.
    • ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசின் 100% பங்கிற்கு டாடா சன்ஸ் நிறுவனம் 180 பில்லியன் ரூபாய் என்ற அளவிற்கு ஏலத் தொகையினை அறிவித்தது.
  • சென்னையிலுள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சாகேத் சௌரப் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
    • இவருக்குக் கணித அறிவியல் துறையில் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்