TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2021 1035 days 512 0
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று சர்வதேசப் பருவநிலை நடவடிக்கை தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய அரசானது பீகாரின் ஜெய்நகர் முதல் நேபாளத்தின் குர்தா வரையிலான எல்லைகளுக்கு இடைப்பட்ட ஒரு இரயில் இணைப்புப் பாதையை நேபாளத்திடம் ஒப்படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்