மத்திய சுகாதாரம் & குடும்பநலத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா, 6வது இந்தியத் தேசிய சூத்திரங்கள் பதிவேட்டினை வெளியிட்டார்.
இந்தியாவில் மருந்துப் பொருட்களைப் பகுத்தறிந்துப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக வேண்டி இந்திய மருந்தகக் குழுவினால் இந்தப் பதிவேடானது வெளியிடப் பட்டது.