முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் வயது வரம்பினை உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் படி வயது வரம்பானது 35 வயதிலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.