எல் சால்வெடார் நாடானது, உலகின் முதலாவது “பிட்காயின் நகரை” கட்டமைக்கச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மன்றமானது அதன் நிரந்தரத் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) என்பவரை நியமித்து உள்ளது.
இவர் இந்தியாவைச் சேர்ந்தமனு சாவ்னே என்பவரையடுத்து அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரிலுள்ள படல்பானி இரயில் நிலையத்திற்கு பழங்குடியினரின் அடையாளமாக திகழ்ந்த தாந்தியா பில் (Tantya Bhil) என்பவரின் நினைவாக தாந்தியா மாமா இரயில் நிலையம் எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இவர் மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவராகவும், “இந்தியாவின் ராபின் ஹுட்” எனவும் அறியப் பட்டார்.