TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2022 919 days 484 0
  • டார்க்நெட் மூலமாக போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை எதிர்கொள்வதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக வேண்டி போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் “டார்க்த்தான் - 2022” என்ற ஒரு நிகழ்வை நடத்துகிறது.
    • 5 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட ஹெராயினின் அளவில் 300% உயர்வு ஏற்பட்டுள்ளதாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் கூறுகின்றன.
  • கோவிட்-19 பெருந்தொற்று முதல்முறையாக ஏற்பட்டுள்ள கிரிபாதி என்ற பசிபிக் பெருங்கடல் தீவு நாட்டின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தியா அந்நாட்டிற்கு மருத்துவ வசதிகளை அனுப்பியது.
    • கோவிட்-19 அவசரச் சிகிச்சை மருந்துகள், நாடித்துடிப்பை அளவிடும் கருவிகள் மற்றும் தற்காப்பு உடை ஆகியவை இந்தப் பெட்டகத்தில் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்