TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 2 , 2022 907 days 475 0
  • இந்திய அரசானது சமீபத்தில் கங்கை நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
    • இது ரஷ்ய-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றநிலை காரணமாக உக்ரைனிலிருந்து இந்தியக் குடிமக்களை வெளியேற்றச் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
  • 2022 ஆம் ஆண்டு மாஸ்கோ உஷூ ஸ்டார்ஸ் சாம்பியன்சிப் போட்டியின் இளையோர் போட்டிப் பிரிவில் இந்திய உஷூ வீரர் சாதியா தாரிக் தங்கப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
    • 15 வயதான சாதியா தாரிக் ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்