TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2022 848 days 400 0
  • 'எந்த ஒரு ஆணாயினும் அல்லது கணவனாயினும் வன்புணர்வு என்பது வன்புணர்வு தான்' என திருமணம் ரீதியான பலாத்காரம் தொடர்பான ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • திருமணம் என்பது ஒரு கொடூரமான மிருகத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் என்பவரை நியமிப்பதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்