அரசுப் பணியாளர் தர்ஷன் சிங் மற்றும் இரயில்வே துறைப் பணியாளர் வர்ஷா தேவி ஆகியோர் முறையே நாடுகளுக்கிடையிலான தேசிய சாம்பியன்சிப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றி பெற்றனர்.
10KM கொண்ட இந்த தடகள சாம்பியன்சிப் போட்டியானது நாகலாந்தின் கொஹிமா என்னுமிடத்தில் நடத்தப் பட்டது.