TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 1 , 2022 844 days 515 0
  • உள்கட்டமைப்பு, ஏலம் மற்றும் நிதிச் சேவைகள் என்ற வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக உதய் கோடக் அறிவித்துள்ளார்.
    • இந்த வாரியத்தின் மேலாண்மை  இயக்குநரான C.S. ராஜன் என்பவரை அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக 6 மாத காலத்திற்கு  நியமித்துப் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று,  மக்களவையில் 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதாவானது நிறைவேற்றப் பட்டது.
    • இந்த  மசோதாவானது, திரிபுராவின் பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலிலுள்ள ‘குகி’ பிரிவினரின் கீழ் ‘டார்லோவ்’ என்ற சமூகத்தினரை ஒரு உட்பிரிவினராகச் சேர்ப்பதற்கு முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்