அரசு சாரா நிறுவனங்களின் நிகர சுழிய உமிழ்வு உறுதிப்பாடு குறித்த ஒரு உயர்நிலை நிபுணர் குழுவில் அருணபா கோஷ் (இந்தியா) என்பவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டேரஸ் நியமித்துள்ளார்.
அருணபா கோஷ் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளச் சபை எனப்படும் பருவ நிலை மற்றும் ஆற்றல் சார்ந்த ஒரு சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.