கீவ் (Kyiv) புறநகர்ப் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் பொது மக்கள் கொத்து கொத்தாக இறந்து கிடக்கும் காணொளிகள் மற்றும் புகைப் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொடூரமான படங்கள் உலகளாவிய அளவில் கண்டனத்தை ஈர்த்து உள்ளதோடு ரஷ்யாவிற்கு எதிராக விசாரணை மற்றும் வலுவான தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளையும் விடுத்துள்ளது.