நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் குமார் என்பவர் ராஜினாமா செய்ததையடுத்து, அதன் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெரியை மத்திய அரசு நியமித்தது.
ராஜிவ் குமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.