இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பீமல் ஜலான் 'The India Story’ என்ற புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது, இந்தியாவின் பொருளாதார வரலாறு பற்றி கூறுவதோடு, இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கானத் தகவல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா ராஜினாமா செய்தார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பானின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக இந்தியப் பிரதமர் ‘ஜப்பான் வாரத்தை’ கொண்டாடுவது குறித்த ஒரு முன் மொழிதலை அறிவித்தார்.