குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சந்த் கபீருக்கு ஒரு புகழஞ்சலியினைச் செலுத்தி விட்டு, சந்த் கபீர் அகாடமி & ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்வதேஷ் தர்ஷன் யோஜனா ஆகியவற்றை உத்தரப் பிரதேச மாநிலத்தின், மகர் என்ற இடத்தில் உள்ள கபீர் சௌரா தாம் என்ற பகுதியில் திறந்து வைத்தார்.
சர்வதேசக் கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற ஒரு பெருமையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன் அல்லது அதற்கு மேல் அடித்த மற்ற இங்கிலாந்து வீரர் முன்னாள் இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் ஆவார்.