உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 296 கி.மீ. நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையைப் பிரதமர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வினீத் சரண் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகள் அதிகாரி மற்றும் குறைகேட்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தேசியப் பங்குச் சந்தையின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆஷிஷ் குமார் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.