2030 ஆம் ஆண்டிற்குள் முதன்மைப் பயன்பாட்டு எரிசக்திக் கலவையில் இயற்கை எரிவாயுவின் அளவினை 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசு இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.
அமேசான் இந்தியா நிறுவனமானது, இந்தியாவில் தனது விநியோகச் சேவைகளை அதிகரிப்பதற்காக இந்திய இரயில்வே நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவீந்தர் தாக்கர் அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
4வது ONGC பாரா விளையாட்டுப் போட்டிகளானது, புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப் பட்டது.