சர்வதேசத் திமிங்கல வகை சுறா தினமானது ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
உலகில் இவ்வகை உயிரினங்களில் 400 மட்டுமே உள்ளதனால், அவை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களில் ஒன்றாக உள்ளது.
சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் தினமானது ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று உலக அவில் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினமானது முதன்முதலில், சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான தசாப்தத்தின் மத்தியில் (2015-2024), 2021 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூரில் நடைபெற உள்ள ஒரு மாத கால ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியினைச் சேர்ந்த டாக்டர் அசுதோஷ் ரவிகர், "Indian Banking in Retrospect – 75 years of Independence" என்ற புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.