இந்தியத் தேசியப் பணக் கொடுப்பனவுக் கழகத்தின் ஒரு அறிக்கையின் படி ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத் தளத்தில், ஆகஸ்ட் மாதத்தில் மொத்த மதிப்பு சுமார் 10.73 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பிற்கு 657 பில்லியன் அளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நுவாகாய் என்பது ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.
புதியப் பருவத்தை வரவேற்பதற்காகவும், பருவத்தின் புதிய அரிசியை வரவேற்கச் செய்வதற்காகவும் நுவாகாய் திருவிழா கொண்டாடப்படுகிறது.