துணீகர முதலீடு மற்றும் தனியார்ப் பங்கு முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழி முறைகளைப் பரிந்துரைப்பதற்காக வேண்டி இந்தியப் பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் முன்னாள் தலைவர் M. தாமோதரன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைவதற்கான ஒரு உறுதி மொழி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.