கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
சமீபத்தில் அதானி குழுமமானது, அம்புஜா சிமெண்ட்ஸ் & ACC லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் கையகப்படுத்துதல் செயல்முறையினை நிறைவு செய்து நம் நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக மாறியது.