கஜகஸ்தான் அரசானது அதன் தலைநகரின் பழைய பெயரான ஆஸ்தானாவை மீண்டும் கொண்டு வருவதற்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியது.
அதன் பெயரானது 2019 ஆம் ஆண்டில் நூர்-சுல்தான் என மாற்றப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் 2022 ஆம் ஆண்டு உலக நிதித் தொழில்நுட்பத் திரு விழாவானது நடைபெற்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ‘Ambedkar and Modi: Reformer’s Ideas Performer’s Implementation’ என்றப் புத்தகத்தினை வெளியிட்டார்.