2023 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேசச் சுற்றுப்பாதை வழித்தட மைதானத்தில் தனது முதல் MotoGP உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தினை இந்தியா நடத்த உள்ளது.
தொழிலதிபர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி K.T.தாமஸ், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் PM CARES நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையினர், சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் அபியாஸ் பயிற்சி அல்லது அபயாஸ் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றனர்.