உலக நிலைத்தன்மை தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் நான்காவது புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனை அமைப்பானது, “திங்கட்கிழமையை” வாரத்தின் மோசமான நாள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
HDFC பங்குகள் நிறுவனம் என்ற அமைப்பானது, பெங்களூருவில் முதன்முதலாக முழுவதும் மகளிரால் இயக்கப்படும் எண்ணிம மையத்தினைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகமானது, ஓடிசாவின் ஜெய்பூர் விமான நிலையத்திற்குப் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் வணிக விமானச் செயல்பாடுகளை மேற்கொள்ள உரிமம் வழங்கியுள்ளது.
பொருளாதார நிபுணரான டாக்டர் பீமல் ஜலான் “From dependent to SelfReliance: Mapping India’s Rise as a Global Superpower” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.