டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெற்ற இந்திய அணியின் சிறப்பற்றப் பங்கேற்பினை அடுத்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அமைத்த சேத்தன் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தேசிய தேர்வுக் குழுவை கலைத்துள்ளது.
FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.