TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2022 594 days 314 0
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 2022 ஆம் ஆண்டு IPL இறுதிப் போட்டியில் 1,01,566 பேர் கலந்து கொண்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனையானது படைக்கப் பட்டுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் செனானி தாலுக்காவில் உள்ள மண்டலை என்ற கிராமத்தில் இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையமானது கட்டமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்