TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2023 538 days 325 0
  • விசாகப்பட்டினம் இரயில் நிலையமானது, மிகவும் உயர்மதிப்பு மிக்க பிளாட்டினம் மதிப்பீட்டினைப் பெற்று, ‘பசுமை இரயில் நிலையச் சான்றிதழை’ பெற்றுள்ளது.
    • பசுமை சார்ந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காக என்று இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையினால் இந்தச் சான்றிதழானது வழங்கப்பட்டது.
  • முதலாவது இந்திய மென்பொருள் உருவாக்க நிறுவனங்கள் மாநாடானது, புது டெல்லியில் நடைபெற்றது.
    • உலகம் முழுவதும் இந்தியாவின் எண்ணிமத் தயாரிப்புகளைப் பரவலாக ஏற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையினை உறுதி செய்வதற்கான வழிகள் மற்றும் வழி முறைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்