TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 22 , 2023 487 days 249 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேசப் பத்திரிக்கையான மத்திய வங்கிகள் என்ற பொருளாதார ஆய்வுப் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த ஆளுநர்' என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
    • 2015 ஆம் ஆண்டில், முன்னாள் ஆளுநர் இரகுராம் ராஜன் முதன்முதலில் இந்தப் பட்டத்தினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது 2030 ஆம் ஆண்டிற்குள், 'நிகர சுழியக் கார்பன் உமிழ்வினைக் கொண்ட நிறுவனம்' என்று மாறுவதற்கான இலக்கினை நிர்ணயித்து உள்ளது.
  • டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கிருத்தி கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்